*காந்தியை கொன்று முஸ்லிம் மீது பழி போட்டார்கள்.
*காமராஜரை உயிரோடு எரிக்க முயன்றார்கள்.
*நாடு முழுவதும் கலவரங்களை நிகழ்த்தி சமூகத்தை கூறு போட்டார்கள்.
*நரசிம்மராவ் என்ற ஆர்.எஸ்.எஸ் காரரை காங்கிரசுக்குள் ஊடுருவ விட்டு பாபர் மஸ்ஜிதை இடித்தார்கள்.
*கோத்ராவில் ரயிலுக்கு தாங்களே தீ வைத்து விட்டு கலவரம் செய்தார்கள்.
*அஜ்மீர், புனே, மாலேகான் என நாடுமுழுவதும் குண்டு வைத்துவிட்டு இந்தியன் முஜாகிதீன் என்றார்கள்.
*தென்காசியில் தங்கள் ஆபீசில் தாங்களே குண்டுவைத்து மாட்டிக் கொண்டார்கள்.
*திண்டுக்கல்லில் தங்கள் வீட்டில் தாங்களே குண்டுவீசி பிடிபட்டார்கள்.
*ஆடிட்டர் ரமேசை கொன்றது யார் என்றே விசாரணையில் தெரியாத போதும் முஸ்லிம்தான் கொன்றான் என்றார்கள்.
*சீனாவில் உள்ள ஹைடெக் தெருவைக் காட்டி இது மோடியின் அகமதாபாத் என்றார்கள்.
*அமிதாப் மோடிக்கு ஆதரவாக பேசினார் என்று கிளப்பி விட்டு பின்னர் அமிதாப் மறுத்தவுடன் திருதிருவென முழித்தார்கள்.
*அமேரிக்காகாரன் சிலரை அழைத்து மோடியை சந்திக்க வைத்து இதோ விசா தந்துவிட்டார்கள் என்று பரப்பினார்கள்.
*இங்கிலாந்திலிருந்து அழைப்பு வந்தது என்று கதை விட்டார்கள். இரண்டையுமே அந்த நாடுகள் மறுத்ததும் ஓடி ஒளிந்தார்கள்.
*கரன் தாப்பரின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அவர்களின் இரும்பு மனிதர் மோடி துருபிடத்த பழைய இரும்புச் சாமான் போல திருட்டு முழி முழித்ததை மறந்து விட்டு கரன் தாப்பர் மீதே குற்றம் சுமத்தினார்கள்.
*வன்சார கடிதத்திற்கு இன்னும் முழிக்கும் இந்த கூட்டம் ஊரே கைகூப்பி சிரிக்கிறார்கள்
*எப்பப்பா மோசடியின் மொத்த உருவமே இந்துத்துவ மதவெறிக் கூட்டம் தான்...
நன்றி :Yousuf Riaz