Thursday, September 13, 2012

காசுக்கேற்ற இஸ்லாம் பேசுவது எப்படி?

 
காசுக்கேற்ற இஸ்லாம் பேசுவது எப்படி?

"தீவிரவாதத்துக்கு இஸ்லாமில் அனுமதி கிடையாது" தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் சிறப்புப் பேட்டி என்ற தலைப்பிட்டு தினமணி பத்திரிகையில் வெளியான செய்தி நம் பார்வைக்குப் பட்டது. அதில் த.த.ஜ தலைவருடைய பேட்டி இஸ்லாத்தைக் கச்சைப் படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது..
 
கேள்வி: முஸ்லிம்கள் பலதார மணத்தை ஆதரிப்பதால் மக்கள்தகை பெருகி, அவர்கள் பெரும்பான்மைச் சமுதாயமாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது - இந்த வாதத்திற்கு உங்கள் பதில் என்ன?

பதில்: முஸ்லிம்கள் பலதாரமணம் செய்து க
ள்ளலாம் என்று இருக்கிறதே தவிர, பலதார மணம் செய்து கள்ளும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அகில இந்திய புள்ளிவிவரப்படி ஹிந்துக்களில்தான் ஒன்றுக்கு மேற்பட்ட தாரமுடையவர்கள் அதிகம் இருக்கிறார்கள். எங்கள் சமுதாய மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. படிக்கவேண்டும், தரமான வாழ்க்கை வாழவேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்து வருகிறது. அதிகக் குழந்தைகள் பெறுவது, பலதார மணம் இவையெல்லாம் பெரிய அளவில் குறைந்துவிட்டது என்பது தான் நிஜம்.

இவர் அளித்த பதிலில் மேலே அடிக்க
டிடப்பட்ட வாசங்களை நன்கு கவனிக்கவும். எங்கள் சமுதாய மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. படிக்கவேண்டும், தரமான வாழ்க்கை வாழவேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்து வருகிறது. அதிகக் குழந்தைகள் பெறுவது, பலதார மணம் இவையெல்லாம் பெரிய அளவில் குறைந்துவிட்டது என்பது தான் நிஜம் என்கிறார்.

அதாவது பலதார மணம், அதிகமாகக் குழந்தை பெறுவது இதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றதாம்! அதற்குக் காரணம் படிக்கவேண்டும் தரமான வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருவது. இவரது கருத்தை இவ்வாறு விளக்கலாம். அதாவது பலதார மணமும் அதிகமாகக் குழந்தை பெறுவதும் தரமற்ற வாழ்க்கையையும் படிப்பறிவில்லாத சமூகத்தையும் உருவாக்குகின்றது.

என்ன ஒரு சிந்தனை? அப்படியாயின் இதைத்தான் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நமக்குக் கற்றுத் தந்தார்களா? இவருடைய இந்த சிந்தனையை சற்று குர்ஆன் ஹதீசுடன் ஒப்பிட்டுப் பார்ப்பம்.

பலதார மணத்தைப் பற்றிக் கூறும் திருமறை வசனம்.
அநாதை(ப் பெண்களை திருமணம் செய்துக
ண்டு அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்கமாட்டம் என நீங்கள் அஞ்சினால் மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவ, மும்மூன்றாகவ, நான்கு நான்காகவ நீங்கள் திருமணம் செய்து கள்ளலாம். நீங்கள் நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (திருமணம் செய்துகள்ள வேண்டும்) அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே (பதுமாக்கிக்) கள்ளுங்கள். நீங்கள் தவறு செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும். (அல்குர்ஆன் 4:3 )
 
முஸ்லிம்கள் பலதாரமணம் செய்து கள்ளலாம் என்று இருக்கிறதே தவிர, பலதார மணம் செய்து கள்ளும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.

இதிலிருந்து என்ன ச
ல்ல வருகின்றார்? நீங்கள் கூறுவது பன்று அது ஒரு தவறான செயல்தான். எனினும் குர்ஆனில் அது வெறும் வார்த்தையாகத் தான் உள்ளது. அதனை செயல்படுத்தும் முஸ்லிம்கள் மிகமிகக் குறைவு. நாங்கள் அல்ல ஹிந்துக்கள்தான் அதனை செயல்படுத்துகின்றனர்.

குர்ஆனில் ஒன்று அனுமதிக்கப்பட்டது எனில் அதனைச் செயல்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்? இவர் கூறுவது ப
ன்று அனுமதிக்கப்பட்ட ஒவ்வரு விஷயங்களையும் இறைமறுப்பாளர்களைத் திருப்திப்படுத்த மாற்றிக் கூறலாமே! இனி சைவத்தை விரும்பும் பார்ப்பனர்கள் அசைவ உணவை உண்பதால் மிருகங்கள் வதைக்கப்படுகின்றன என்று விமர்சித்தால் இவர் இவ்வாறு கூறுவார் பலும்! அசைவ உணவை உண்ணலாம் என்று உள்ளதே தவிர அசைவம் சாப்பிடும் முஸ்லிம்கள் மிகமிகக் குறைவு. ஹிந்துக்கள் தான் அதிகமாக அசைவம் சாப்பிடுகின்றனர். இவ்வாறே ஒவ்வரு விஷயங்களையும் கூறலாம்.

இவர் அளித்த பதிலின் இரண்டாம் பாகம்.
 
எங்கள் சமுதாய மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. படிக்கவேண்டும், தரமான வாழ்க்கை வாழவேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்து வருகிறது. அதிகக் குழந்தைகள் பெறுவது, பலதார மணம் இவையெல்லாம் பெரிய அளவில் குறைந்துவிட்டது என்பது தான் நிஜம்.

அதிகமாகக் குழந்தை பெற்றுக் க
ள்ளுவது தீமையா?
அதிகமாகக் குழந்தைகள் பெற்றுக் க
ள்வதால் மக்கள்தகை பெருகி, அவர்கள் பெரும்பான்மைச் சமுதாயமாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறதாம். பி.ஜைனுல் ஆபிதீன் பன்ற இஸ்லாமிய நாத்திகர்கள் வேண்டுமானால் இந்தக் கேள்வியைக் கண்டு நடு நடுங்கி கேட்டவர்களைச் சமாளிக்க இஸ்லாம் எக்கேடு கெட்டால் என்ன என்று ப(தி)ல் இளித்திருக்கலாம். ஆனால் ஒரு முஸ்லிமைப் பறுத்த வரையில் இந்தக் கேள்வியே அடிப்படையற்றதாகும்.

எந்த ஒரு சமுதாயமும் பெரும்பான்மையாவதும் சிறுபான்மையாவதும் அல்லாஹ்வின் நாட்டத்தின் பாற்பட்டது. இதில் மனிதனின் எந்த முயற்சியும் பலன் தராது. எட்டு நூற்றாண்டுகள் முஸ்லிம்கள் இந்தியாவை ஆண்டனர். இப்ப
தும் இந்துக்களே இங்கு பெரும்பான்மையினர். இந்தனேசியா பன்ற நாடுகளில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர்.

மக்கள் தகைப் பெருக்கம் ஆபத்து என்று கூப்பாடு படுபவர்களின் தாய் தந்தையர் அவர்கள் பிறப்பதற்கு முன் குடும்பக்கட்டுப்பாடு செய்திருந்தால் இவ்வாறு கூப்பாடு படுபவர்கள் எங்கே இருந்திருப்பர்? மின் விளக்கு, தலைபேசி, கணினி இவற்றைக் கண்டுபிடித்தவர்களின் பெற்றர்கள் பிள்ளைபெற்றுக் கள்வதில்லை என்று முடிவெடுத்திருந்தால் அவர்கள் பிறந்திருப்பார்களா? ஆக இரண்டுக்கு மேல் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் முட்டாள்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும் உதவாக்கறைகள் என்ற மறைவான ஞானம் இவர்களுக்கு இருந்தால் இவர்கள் கட்டுப்படுத்தட்டும் தவறில்லை.

ஆனால் அவ்வாறு பிறக்கும் எத்தனை குழந்தைகள் மிகச் சிறந்த அறிவு ஜீவிகளாக சீர்திருத்தவாதிகளாக இருப்பார்கள்? எலிக்குப் பயந்து வீட்டையே களுத்தினானாம் முட்டாள் ஒருவன். இனி இந்த மனித சமூகத்தின் வளர்ச்சி என்பது இறைவன் வகுத்த ஒரு ஏற்பாடு என்பதை ஜைனுல் ஆபிதீன் வகையறாக்களின் கவனத்துக்குக் கண்டு வர விரும்புகின்றேன்.

வானம் பூமி ஆகியவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே. தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான். அவன் விரும்பியவர்களுக்கு பெண் சந்ததியை மட்டும் க
டுக்கின்றான். அவன் விரும்பியவர்களுக்கு ஆண் சந்தததியை மட்டும் கடுக்கின்றான். அல்லது ஆணையும் பெண்ணையும் கலந்தே கடுக்கின்றான். அன்றி அவன் விரும்பியவர்களை (சந்ததியற்ற) மலடாகவும் ஆக்கிவிடுகின்றான். நிச்சயமாக அவன் நன்கறிந்தவனும் ஆற்றலுடையவனகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 42: 49,50)

ஒரு சம்பவம்:
தன் ஒரு குழந்தை இறந்து விட்ட ச
கத்தை மிகவும் பறுமையுடன் எதிர்கண்ட அன்னை உம்மு சுலைம் (ரழி) அவர்களுக்கு பரக்கத் வேண்டி நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்தார்கள். உம்மு சுலைம் (ரழி) அவர்களுக்கு அப்துல்லாஹ் என்ற ஆண்குழந்தை பிறக்கின்றது. அந்த ஆண்குழந்தை நபி (ஸல்) அவர்களிடம் கண்டு வரப்படுகின்றது. நபி (ஸல்) அவர்கள் பேரித்தம் பழத்தை வாயிலிட்டு மென்று அதன் சாற்றை குழந்தைக்குக் கடுத்து அதற்காக துஆவும் செய்கின்றார்கள். இந்த அப்துல்லாஹ்வுக்கு ஒன்பது பிள்ளைகள் பிறக்கின்றன. இந்த ஒன்பது பேரும் திருக்குர்ஆனை மனனம் செய்த சிறந்த மார்க்க அறிஞர்களாக விளங்கினர் என்று வரலாறு கூறுகின்றது.

நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையின் விளைவாக உம்மு சுலைம் அவர்களுக்கு அல்லாஹ் அளித்த வெகுமதி! ஜைனுல்ஆபிதீனின் விழிப்புணர்வுப்படி அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்திருந்தால் மகத்தான ஒன்பது மார்க்க அறிஞர்களை இந்த சமூகம் இழந்திருக்கும்!

அல்லாஹ்வை வணங்கி வாழக்கூடிய தனது உம்மத் இந்த பூமியில் அதிகமாக இருக்கவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் பெரிதும் விரும்பினார்கள். உங்களை நேசிக்கக் கூடிய அதிகமாகப் பிள்ளை பெறக்கூடிய பெண்ணைத் திருமணம் முடியுங்கள் என்ற நபிம
ழிக்கு முன் மக்கள் தகைக் குறைப்புக் கூப்பாடு படும் ஜைனுல் ஆபிதீன் வகையறாக்களின் கூற்று எம்மாத்திரம்?

நபி (ஸல்) அவர்கள் தங்களது இறுதிப் பேருரையில் கூட இவ்வாறு கூறினார்கள்: அறிந்து க
ள்ளுங்கள்: மறுமைநாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்பது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மஉஸ் ஸவாயிது 271-3 ) (இறுதிப் பேருரை - தாருல் ஹீதா வெளியீடு)

ஆனால் குர்ஆன் கூறுகின்றது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற கூற்றெல்லாம் திருவாளர் ஜைனுல் ஆபிதீனிடம் எடுபடாது. அது அந்த காலத்திற்குப் ப
ருந்தும் இந்த காலத்துக்குப் பருந்தாது. இந்த காலத்தில் இதனை நாம் இவ்வாறுதான் விளங்கிக் கள்ளவேண்டும் என்று கூறுவார். இதனை நாம் இட்டுக்கட்டிக் கூறவில்லை. இவரிடமே இதற்கு முன் உதாரணங்கள் இருக்கின்றன.

அல்லாஹ் ஒவ்வரு இரவும் முதல்வானத்துக்கு இறங்குகின்றான் என்ற நபிமழியை தனது சுய அறிவைப் பயன்படுத்தி விளக்கினார். நபித்தழர்கள் புரிந்து கண்டது தவறு என்று வாதிட்டார். அப்படியாயின் அது குறித்து நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு விளங்கியிருந்தனர்? என்ற கேள்விக்கு இவரிடம் பதில் இல்லை. ஜைனுல் ஆபிதீனைக் கண்மூடிப் பின்பற்றிக் கண்டிருக்கும் சகதரர்களே! விழித்தெழுங்கள். இவரது கூற்றுக்களை திருக்குர்ஆனுடனும் நபிமழியுடனும் ஒப்பிட்டுப் பாருங்கள்.


அன்புடன்
தேங்கை முனீப்

(இது ஒரு இரவல்பதிப்பு- நன்றி தேங்கை முனீப்)

0 comments:

Post a Comment